காசாப் பகுதியிலிருந்து ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல் மீது தாக்குதல்களை மேற்கொண்டு பெரும் எண்ணிக்கையிலான இறப்புகளுக்கு வழிவகுத்ததையடுத்து இஸ்ரேல் காசாவின் மீது கொடூரமான யுத்தமொன்றை ஆரம்பித்திருக்கிறது. மக்கள் குடியிருப்புகள், மருத்துவமனைகள் என்று பாராது தடை செய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டுகளை வீசி காசா முழுவதையுமே துடைத்தழிக்கும் நோக்கில் இஸ்ரேல் மூர்க்கத்தனமாகத் தாக்கி ...
துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு கடத்தி வந்த ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக விமான நிலைய ஊழியர் உள்பட 3 பேரை பிடித்து விசாரிக்கின்றனர். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பன்னாட்டு விமான நிலைய வருகை பகுதியில் இருந்து புறப்பாடு பகுதிக்கு செல்லக்கூடிய ...
பலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போரின் பின்னணியில் சமூக ஊடகங்களில் தமிழர்கள் முன்வைக்கும் கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தால், பெரும்பாலானவர்கள் பாலஸ்தீனத்தின் பக்கம் தான் நிற்கிறார்கள். ஒடுக்கப்படும் மக்கள் என்ற அடிப்படையில் பலஸ்தீனத்தை ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாடுதான் அநேகரிடம் உண்டு. அதுதான் தர்மமும் கூட. நீதிக்காகப் போராடும் தமிழர்கள் ஏனைய ...