சோழப்பெருவேந்தர் இராஜேந்திரசோழரின் கடாரவெற்றியின் ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டம். சிறப்பு மாநாடு. (1024 -2025) கம்போடியாவின் சவுத் ஈஸ்ட் ஏசியா பல்கலைக்கழகமும் அங்கோர் தமிழ்ச்சங்கமும் இணைந்து நடத்தும் சோழப்பெருவேந்தர் இராஜேந்திரசோழரின் கடாரவெற்றியின் ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டம். சிறப்பு மாநாடு. (1024 -2025) எதிர்வரும் 22 & 23 நவம்பர் 2025 ...
லஞ்ச, ஊழல் முறைகேடுகள் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகமாக தமிழருக்கு சார்பானவரை நியமிக்க எதிர்த்து விட்டார் ,இழப்பீடுகள் தொடர்பான அலுவலகத்துக்கு தமிழருக்கு எதிரான இராணுவ அதிகாரிகளை நியமிக்க ஆதரவளித்து விட்டார் என்பதற்காக அரசியலமைப்பு பேரவை உறுப்பினர் சிறீதரனுக்கு எதிராக ஒரு இனவாத சிங்களக்கட்சி சிறப்புரிமை மீறல் பிரச்சினையைக் ...
நுண்பாக நிதி நிறுவனங்களின் அத்துமீறிய செயற்பாடுகளையும் அடாத்தான வட்டிக்கு நிதி வழங்குபவர்களையும் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவாக எடுக்கவேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஒக்டோபர் மாத அமர்வு தவிசாளர் தியாகராஜா நிரோ~; தலைமையில் நேற்று 28ம் திகதி செவ்வாய்க்கிழமை ...