எமது தலைமைகள் இலட்சிய வேட்கை கொண்டவர்களாக தங்களை இனங்காட்டியுள்ள இளையவர்களை ஒருங்கிணைத்து அவர்களை வார்த்து எடுத்தால்,அவர்கள் அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்ய முடியும் என்பதைத்தான் டித்வா புயலுக்கு பின்னரான மனிதாபிமானச் சூழல் நமக்கு உணர்த்துகின்றது. டித்வா புயல் மாவீரர் நாளுக்குப் பின்னரான உரையாடலின் மீதான கவனத்தைத் திசை திருப்பி ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (03-12-2025) மன்னார் சௌத்பார் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய மாடுகளை மன்னார் நகர சபை ஊழியர்கள் மீட்டு புதைத்துள்ளனர். -மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.இதனால் ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்தது.இந்த நிலையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு ...
-போலி செய்திகளை நம்ப வேண்டாம் என மன்னார் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவிப்பு. (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (03-12-2025) சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள நிலையால், மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் மாசுபட்டுள்ளது என்ற பொய்யான செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக மன்னார் தேசிய நீர் ...