பு.கஜிந்தன் யாழில் பல குடும்பங்கள் பயன்படுத்தும் வீதியை புனரமைக்க தயங்கும் மானிப்பாய் பிரதேச சபை! யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதியை புனரமைக்க மானிப்பாய் பிரதேச சபை பின்னடிப்பதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து அந்த வீதியை பயன்படுத்தும் மக்கள் கருத்து ...
தவிசாளர் நிரோஷ் வலிகாமம் கிழக்கில் அறிவார்ந்த மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு சனசமூக நிலையங்கள் இன்றியமையாத பங்களிப்பினை வழங்க கடமைப்பட்டுள்ளன என பிரதேச சபையின் சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். உரும்பிராய் மேற்கு வைத்தீஸ்வரா சனசமூக நிலையத்தின் திறமையாளர் கௌரவிப்பு நிகழ்வு 5ம் திகதி அன்று ஞாயிற்றுக்கிழமை வைத்தீஸ்வரா அரங்கில் ...
நெடுந்தீவுக்கான கடற் போக்குவரத்து கடந்த வெள்ளிக்கிழமை 3ம் திகதி (03/04) தொடக்கம் தனியார் முதலாளிகளின் கையில் சென்றுள்ளதுள்ளதுடன் தொடர்ந்தும் இவ்வாறான நிலையே தொடர்கின்றது. நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையேயான சேவையில் ஈடுபடும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறுப்பிலுள்ள படகுகளில் ஒன்றான ‘குமுதினி’ படகு திருத்தவேலை காரணமாக சேவையில் இல்லை. ...