பு.கஜிந்தன் வவுனியா மாவட்டத்தில் கலைப் பிரிவில் வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவி ராம்குமார் கவிப்பிரியா முதலாமிடம் பெற்றுள்ளார். கடந்த 2022 (2023) ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப் பரீட்சைப் பெறுகள் (04.09-2023) மாலை வெளியாகின. குறித்த பெறுபேற்றின் அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு வலயத்தைச் சேர்ந்த புதுக்குளம் ...
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பௌத்த விகாரை நிர்மாணிப்பது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஏற்க மறுத்துள்ள நிலையில், நேற்று கூட்டமொன்றில் நுழைந்த பிக்குகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மறுப்பு தெரிவித்துள்ளார். கிழக்கில் எந்தவொரு சட்ட விரோதமான தடைகளையும் ஏற்படுத்த இடமளிக்கப் போவதில்லை ...
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் ...