இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படைகள் நிலைகொண்டிருந்த காலத்தில், அந்த படைகளுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கும் இடையே தொடர்ச்சியாக மோதல்கள் இருந்து வந்ததும், இந்தியப் படைகள் அத்துமீற்ல்களில் ஈடுபட்டன என்ற குற்றச்சாட்டு இன்றளவு உள்ளது. அதன் காரணமாகவே அவர்களுக்கும் புலிகளுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டு கடும் மோதல்களுக்கு வழிவகுத்தன ...
வடக்கு ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ் அவர்களை வடக்கு ஆளுநராக கொண்டு வந்ததில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கு அளப்பெரியது இதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆளுநர் சாள்ஸ் எப்படிப் பதவிக்கு வந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் அதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ...
நிகழ்விற்கு செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஊடகவியலாளர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் சகோதரர் தடுத்தார். ஹக்கீம் உரையாற்ற எழுந்தபோது சபையில் கூச்சல் அதிகமாக இருந்தது சாய்ந்தமருதில் நடந்து முடிந்த தலைவர் அஸ்ரப் தின 23வது நினைவேந்தல் -சுதந்திரமாக செய்தி சேகரிப்பதற்கு அடிக்கடி தடை நிகழ்விற்கு ...