(8-09-2023) முல்லைத்தீவு மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அண்மைய வெகுஜன புதைகுழிகளின் அகழ்வுப் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பின்னர், குறைந்தது மேலும் இரண்டு உடல்களின் உறுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 7 ஆம் திகதி அகழ்வுப் பணிகள் நிறைவடைந்த நிலையில் சடலங்களை தோண்டி எடுப்பதற்கு பொறுப்பான முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் ...
வி.தேவராஜ். மூத்த ஊடகவியலாளர். லசந்த குறித்து கோதாபய மௌனம். சனல் 4 மீண்டும் ஒரு அதிர்வலையை உருவாக்கியுள்ளது. உறுதிப்படுத்தப்படாத நிலையில் நம்பகத் தன்மையுடன் கூடியவகையில் உலாவந்த கதைகள் தற்போது சனல் 4 அலைவரிசையால் உயிர்ப்புப் பெற்றுள்ளன. அந்தவகையில் சனல் 4 அலைவரிசையின் அண்மைய செய்தி இலங்கை ...
நடராசா லோகதயாளன் வடமாகாண மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கும்m உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பு தொடர்ந்தும் பூரண ஆதரவை வழங்கும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை வதிவிட இணைப்பாளர் திரு மார்க் அன்றூ பிரான்ச் தெரிவித்துள்ளார். வடக்கு மக்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் அன்றாட செயற்பாடுகள் தொடர்பில் ...