பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில் திருடர்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவதாகவும் பொலிஸார் திருட்டுக்களை கட்டுப்படுத்த தவறி வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த 33 வருட காலமாக உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட மாங்கொல்லை பகுதியில் இருந்து கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இராணுவத்தினர் வெளியேறி உள்ளனர். ...
பு.கஜிந்தன் தமிழ் மக்கள் கேட்பது அரசியல் தீர்வு ; சீனித் தொழிற்சாலை அல்ல ; சபாரத்தினத்தின் கொள்கையை மீற முடியாது – கட்சி தலைமையை போட்டுத்தாக்கிய விந்தன் தமிழ் மக்களுக்காகப் போராடி உயிர்த்தியாகம் செய்தவர்கள் வவுனியா சீனி தொழிற்சாலையை பெறுவதற்காக உயிர் தியாகம் செய்யவில்லை என தமிழீழ விடுதலை ...
பு.கஜிந்தன் இலங்கை வரலாற்றில் தென்னிலங்கையில் மக்களின் அறவழிப் போராட்டத்தால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய துரத்தப்பட்ட பின்னர் அரகல தரப்பு ஏனையோரையும் விரட்ட தீவிரம் பெற்ற போது பதில் ஜனாபதியாக பொறுப்பேற்று ஒரு சில நாட்களில் நீண்டநாள் போராட்டக்காரரை விரட்டி வீட்டுக்கு அனுப்பினார் ரணில் விக்கிரமசிங்க. ஆனால் தற்போது ஒரு ...