சனல் நாலு தொலைக்காட்சி மீண்டும் ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறது. அது இலங்கை அரச புலனாய்வுத் துறையின் தலைவருக்கும் ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கும் இடையே தொடர்புகள் இருப்பதாக சந்தேகங்களை அதிகப்படுத்தியுள்ளது. மேலும் கிழக்கு மாகாணத்தில் ராஜபக்சக்களின் விசுவாசியாகக் காணப்படும் பிள்ளையானுக்கும் அதில் சம்பந்தம் இருப்பதாக அக்காணொளியில் கூறப்படுகிறது. ஈஸ்டர் குண்டு ...
பு.கஜிந்தன் வரலாற்றுச்சிறப்புமிக்க ஸ்ரீ பொன்னலை வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தின் இரதோற்சவம் 6ம் திகதி பக்திபூர்வமாக இடம்பெற்றது மாயவன், ஸ்ரீதேவி, பூமாதேவி ஆகியோர்களுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று, தேரேறி வெளிவீதியில் உலா வந்து கிருஷ்ண பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த உற்சவத்தில் பல பாகங்களில் இருந்தும் வருகைதந்த பக்தர்கள் கலந்துகொண்டு, ...
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு விவகாரம், சர்வதேச கண்காணிப்பின்றி இடம்பெறுவது திருப்தி அளிக்கவில்லை என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். அதேவேளை இந்த அகழ்வுப் பணியில் தொல்லியல் துறையினர் மீதும் தமக்கு நம்பிக்கை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி ...