வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர். தேர்தல் நடைபெறும் சாத்தியம் இல்லை. ரணில் தலைமையில் 13 காணாமல் போகலாம்.? இல்லையேல் நீர்த்துப்போகும். தமிழ் மக்கள் குறித்து பிரச்சனைகள் கிளைவிட்டு பரந்து விரிந்து வளர்ந்து கொண்டிருக்கின்றன.ஒரு பிரச்சனை நோக்கி தமிழ் மக்களின் கவனம் குவியும்போது இன்னொரு பிரச்சனை துளிர் விடுகின்றது. மொத்தத்தில் பிரச்சனைகளே ...
நடராசா லோகதயாளன் வடக்கு-கிழக்கு மாகாணத்தில் தற்போதும் படையினரின் பாவனைக்கு அரச மற்றும் தனியார் நிலங்களை சுவீகரித்து தருமாறு பாதுகாப்பு அமைச்சு கோருவது தகவல் அறியும் சட்டம் மூலமான பதிலில் உறுதியாகியுள்ளது. வடக்கு மாகாணத்தில் படையினரின் பாவனைக்கென 6 ஆயிரம் ஏக்கர் நிலங்களை சுவீகரித்து தமக்குத் தருமாறு மாவட்டச் செயலகங்களை ...
எமது யாழ்ப்பாணம் செய்தியாளர் காரைநகர் கடற்கரையில் நீராடிய 10 கனேடியப் பிரஜைகள் பொலிசாரைத் தாக்கிய குற்றச் சாட்டில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காரைநகர் கசூரினாபீச் கடற்கரையில் கடந்த திங்கள்கிழமை (21) நீராடிய கனேடியக் குடியுரிமை பெற்ற 10 பேர் நீராடியுள்ளனர். இதில் சிலர் மது போதையிலும் காணப்பட்டுள்ளனர். இதன்போது ...