தென்மராட்சி சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-9 பிரதான வீதி, கைதடி நுணாவில் வைரவ கோவிலடியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார். இன்று முற்பகல் 11 மணியளவில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாட்டு வண்டி சவாரி போட்டிக்காக வண்டில் மற்றும் மாடுகளை ஏற்றிச்சென்ற கனரக லொறியுடன் மோட்டார் ...
பு.கஜிந்தன் ஓவியர் ஆசை இராசையா நினைவாக கலைநிகழ்வுகளும், கண்காட்சியும் ஓவியர் ஆசை இராசையாவின் 77ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு ‘பிரம்மம்’ என்ற தலைப்பிலான நினைவுகூரல் நிகழ்வு மற்றும் ஓவியக் கண்காட்சி என்பன எதிர்வரும் 19ஆம் திகதி சனிக்கிழமை மறுநாள் 20. ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் யாழ்ப்பாணம் தந்தை ...
பு.கஜிந்தன் அமரர் நவரட்ணம் லக்ஷ்சுமி அவர்களது ஓராண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி – ஊற்றுப்புலம் பகுதியில் அமைந்துள்ள சிறகுகள் இலவச கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான மதிய போசனம் இன்றையதினம் (13-08-2023) வழங்கி வைக்கப்பட்டது. இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சென்று அவுஸ்திரே யாவில் வசிக்கும் திரு.சிறிதரன் ...