(மன்னார் நிருபர்) (19-02-2023) அமலமரித் தியாகிகள் சபையின் மாகாண முதல்வராக அருட்பணி செபஸ்ரியான் போல் ஜெயந்தன் பச்சேக் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கான மகத்தான வரவேற்பு,நன்றித் திருப்பலி மற்றும் கௌரவிப்பு நிகழ்வு ஆகியன இன்று ஞாயிற்றுக்கிழமை (19) காலை அவரது பூர்வீக இடமான மன்னார் பேசாலை கிராமத்தில் இடம் பெற்றுள்ளது. ...
(18-02-2023) 2023 ஆண்டுக்கான மஹா சிவராத்திரி நிகழ்வானது இன்று சனிக்கிழமை (18) மன்னாரில் பாடல் பெற்ற தளமான திருக்கேதீஸ்வரத் சிறப்பாக இடம் பெற்றது இலங்கையின் வடக்கி,கிழக்கு மற்றும் தென் பகுதிகளொல் இருந்து ஐந்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வருகை தந்ததோடு வெளிநாடுகளிலும் இருந்து விசேடமாக பக்தர்கள் வருகை தந்திருந்தனர் ...
(18-02-2023) மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விளையாட்டு கழகங்களை ஒன்றினைத்து அவர்களுக்கான தேக வலுவூட்டல் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை காலை மாந்தை மேற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. வைத்தியர் மதுரநாயகம் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் ...