நடராசா லோகதயாளன் முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்த ஜுன் மாதம் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியின் அகழ்வு இம்மாதம் 23ஆம் திகதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய்-கொக்கிளாய் பாதையில் நீர் வழங்கலிற்கு குழாய்கள் பதிப்பதற்காக நிலம் தோண்டப்பட்ட போது, அங்கு போராளிகளின் உடல் எச்சங்கள் என்று சந்தேகிக்கப்படும் உடல் ...
நடராசா லோகதயாளன் மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையில், அரச நிதி எப்படியெல்லாம் விரயமாகிறது என்பது பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அரசியல்வாதிகளின் ஊழல்கள், அரச நிறுவனங்களின் மோசமான நிதி மேலாண்மை, வெள்ளையானை போன்ற அளவுக்கு மீறிய இராணுவம் என்று பல வழிகளில் அரச வளங்கள் ...
வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் அவர்களது ஊடக சந்திப்பு பதன்கிழமையன’று பண்ணாகத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. 1.குருந்தூர் மலையில் மலையில் வழிபாடுகள் மேற்கொள்வதற்கு தொல்பொருள் திணைக்களம் இனி இடையூறு செய்யாது என்று கூறியுள்ளது. பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ள சென்றபோது ஏற்படுத்தப்பட்ட இடையூறுகளுக்கு எடுத்த ...