பு.கஜிந்தன் தற்போது நாட்டில் அதிக வெப்பம் நிலவுகிறது. இந்நிலையில் தெல்லிப்பழையில் உள்ள பிரபல கல்லூரி அதிபர், கடந்த 7ஆம் திகதி மாணவர்களை வகுப்புக்கு வெளியே வெயிலில் நிறுத்தி வைத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது குறித்து சமூக ஊடகங்களில் காணொளி ஒன்றும் பகிரப்படுகிறது. இது குறித்து மேலும் தெரியவருகையில், தேர்ச்சி ...
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர். ‘மாற்றத்துக்கான புள்ளடியை’ இட ஒட்டு மொத்த இலங்கை மக்களும் தயார்! அயோக்கியனின் கடைசிப் புகலிடம் இனம் மற்றும் மதம் என்ற இரு ஆயுதங்களாகும்.இலங்கையில் ஆளும் சிங்கள வர்க்கம் கடந்த 75 வருடங்களாக இந்த இரு ஆயுதங்களை மூலதனமாகக் கொண்டே தமது ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் நிலையங்களில் சிறுவர் மற்றும் பெண்கள் விவகாரத்தை கையாளும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் கொடிகாமம், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் இல்லாமை இதன் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட மட்டத்திலான ...