வீணைமைந்தன்- கனடா கடந்த 04-07-2025 அன்று தனது 91வது அகவையில் தமிழ்நாட்டில் அமரத்துவம் எய்திய ‘பெருங்கவிக்கோ’ என்னும் புகழுக்குரிய வா. மு. சேதுராமன் அவர்களது நினைவாக கடந்த 19-10-2025 அன்று ரொறன்ரோ மாநகரிலிருந்து மொன்றியால் நகரில் நடைபெற்ற ஒரு கர்நாடக இசையரங்கேற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக அழைக்கப்பெற்றிருந்த கனடா ...
இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புடைய நால்வர் இதுவரையில் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் உதவி போலீஸ் அத்தியாச்சகர் ஊட்லர் தெரிவித்துள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவ, நீதிமன்றத்தில் வைத்து சுட்டுப் படுகொலை சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி அண்மையில் நேபாளத்தில் ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம்- சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். ஐயனார் கோவிலடி, நாவற்குழி பகுதியைச் சேர்ந்த கலியுகவரதன் சுருதி (வயது 20) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், உயிரிழந்த யுவதியும் அவரது காதலனும் போதைக்கு ...