அனைத்து தரப்பினரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்-மனுவல் உதயச்சந்திரா (மன்னார் நிருபர்) (23-08-2023) வடக்கு கிழக்கில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை ஒன்றிணைத்து எதிர்வரும் 30 ஆம் திகதி மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என மன்னார் மாவட்ட ...
பு.கஜிந்தன் தற்போது வடமாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கைச் செயற்பாடுகள் தொடர்பில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், வடக்கின் அபிவிருத்திக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி ஜே. சுங் கூறுகிறார். வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் (23.08.2023) அன்று ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநரைச் சந்தித்த ...
– மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்வலியுறுத்து! (23-08-2023) “வேறொரு நாட்டின் குடியுரிமை பெற்ற இலங்கை முஸ்லிம் ஒருவர், இங்கு வந்து திருமணம் செய்ய முடியாது என்ற தடை நீக்கப்பட வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றத்தில்(22) உரையாற்றிய அவர் ...