இந்திய இலங்கை ஒப்பந்தமே தமிழரை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொள்ள வைத்ததோடு வடக்கு கிழக்கை தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வதிவிடமாக ஏற்றுக்கொள்ள வைத்தது என யாழ் பல்கலைக்கழக வேந்தரும் முன்னாள் வரலாற்று பேராசிரியருமான எஸ் பத்மநாதன் தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள தனியார் ...
பு.கஜிந்தன் அண்ணாமலை தேர்தலுக்காக தமிழக மீனவர்களை உசுப்பேத்தக் கூடாது – யாழ்ப்பாண மீனவ சமாசம் வேண்டுகோள் வடக்கு மீனவர்கள் அத்துமீறிய இந்தியா ரோலர் படகுகளினால் தமது வாழ்வாதாரங்களை இழந்து வரும் நிலையில் தேர்தல் அரசியலுக்காக பாஜக தமிழ்நாட்டு தலைவர் அண்ணாமலை தமிழக மீனவர்களை உசுப்பேத்தக் கூடாது என யாழ்ப்பாண ...
புறமொதுக்கப்படும் மலையகத்தின் விடிவுக்கான நடைவேள்வி, வவுனியாவிலிருந்து புறப்படுகிறது! தென் தமிழகத்திலிருந்து மலையக உறவுகள் இலங்கை தேசத்திற்கு கொண்டுவரப்பட்டு 200 ஆண்டுகள் கடந்துவிட்டுள்ளது. ஆனபோதிலும், இந்த மக்கள் தொன்றுதொட்டு ஆட்சிபீடமேறிவருகின்ற அரசுகளால் இன்றுவரை புறக்கணிக்கப்பட்ட மக்கள் கூட்டமாக ‘மாற்றான் தாய்’ மனப்பாங்குடன் நடத்தப்பட்டு வருகிறார்கள். நாகரீக சமூகங்கள் வாழ்கின்ற காலத்தில் வெட்கப்படவேண்டிய ...