இந்தியாவை பகிரங்கமாக எதிர்த்ததுடன் வடக்கிற்கான துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் அபிவிருத்தியில் இந்திய பங்களிப்பை, உதவிகளை நிராகரித்ததால் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடமிருந்து இந்த இரு அமைச்சுக்களை பறிக்க அநுர அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுத்ததா? கே.பாலா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தி அரசு ...
“சிறிலங்கா தொடர்பான ஐநா மனிதவுரிமை பேரவையின் 60/1 தீர்மானம் நீதியைப் பெற்றுத் தராது! தமிழர்கள் தம்மை ஒருங்கிணைத்துக் கொள்வதே முதல் பணி!’ இது ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமை அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் தலைப்பாகும். ஈழப் போராட்டத்திற்கு அதிகம் பங்களிப்பைச் செய்த தமிழகத்தைச் சேர்ந்த ஈழ உணர்வாளர்கள் இணைந்து உருவாக்கிய ...
மன்னார் நிருபர் (16-10-2025) மன்னார் பிரதேச அபிவிருத்தி வங்கியின் (RDB) ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வு 16ம் திகதி அன்று வியாழக்கிழமை (16) மாலை வங்கி கட்டிடத்தில் இடம் பெற்றது. குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக உதவி மாவட்ட முகாமையாளர் ,மன்னார் கிளை முகாமையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் ...