பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து நான்கு வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி காவல்துறை பிரிவிற்குட்பட்ட பரந்தன் காஞ்சிபுரம் கிராமத்தில், பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து நான்கு வயது சிறுவன் பலியாகியுள்ளர். குறித்த சம்பவம் நேற்று (26.07.2023) மதியம் 1:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தாயார் நாளாந்த கூலி வேலைக்காக ...
யாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லூரியின் புதிய அதிபராக கஸ்ரன் றோய் தனது கடமைகளை நேற்று வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த இரண்டு மாதங்களாக குறித்த கல்லூரியில் அதிபர் இல்லாத போதிலும், கிறிஸ்தவ மதமற்ற அதிபர் வேண்டும் என கோரி பல்வேறு சமூகமட்ட அமைப்பினர், பாடசாலை ...
குடத்தனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் நூற்றாண்டு விழா பாடசாலை அதிபர் எஸ். ஜெயச்சந்திரன் தலைமையில் (27/07/2023) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம் சார்ள்ஸ், சிறப்பு விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், முல்லைதீவு மேலதிக மாவட்ட செயலாளர் ...