பு.கஜிந்தன் அமரர் நவரட்ணம் லக்ஷ்சுமி அவர்களது ஓராண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி – ஊற்றுப்புலம் பகுதியில் அமைந்துள்ள சிறகுகள் இலவச கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான மதிய போசனம் இன்றையதினம் (13-08-2023) வழங்கி வைக்கப்பட்டது. இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சென்று அவுஸ்திரே யாவில் வசிக்கும் திரு.சிறிதரன் ...
கடந்த 04/08/2023 அன்று கடற்றொழிலுக்கென சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை என்றும் அவரை கண்டுபிடித்து தருவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் உதவுமாறும் காணாமல் போனவரின் தாயார் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய ...
(மன்னார் நிருபர்) (12-08-2023) மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கம் கத்தோலிக்க ஒன்றியத்தின் நிதி அனுசரணையில் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வறிய மாணவர்களுக்கு கல்விக் கொடுப்பனவு மற்றும் உலர் உணவுப் பொதி வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை(12-08-2023) காலை 9.30 மணியளவில் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது. மன்னார் ...