5 நாட்கள் தொடர் காய்ச்சல் – யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு! தொடர் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் மேற்கு பகுதியைச் சேர்ந்த நாராயணசமி கோவத்தனன் (வயது 42) என்ற 3 பிள்ளைகளின் தந்தை கடந்த 5 நாட்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் தனியார் ...
பு.கஜிந்தன் மோட்டார் சைக்கிளால் விழுந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு! அபுபக்கர் வீதி, யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த கனகசபை பால்ராசா என்பவர் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 10ஆம் திகதி இரவு வீட்டிற்கு அருகேயுள்ள வீதியில் பயணம் செய்யும்போது கீழே விழுந்துள்ளார். இந்நிலையில் அவரை யாழ்ப்பாணம் ...
பு.கஜிந்தன் தமிழ் மொழி யாப்பிலக்கணத்துடன் தனித்து இயங்கக்கூடியது – துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா புகழாரம் ஆதியும் அந்தமும் இல்லா தமிழ் மொழி யாப்பிலக்கணத்துடன் தனித்தே இயங்கக்கூடிய மொழி என யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறி சற்குணராஜா தெரிவித்தார். கடந்த புதன்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் ஆரம்பமான ...