கடந்த 24.06.2023 தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியின் நிறுவுனர் தினமும் பரிசளிப்பு வைபவத்தை பாடசாலை நேரத்தில் நடாத்தாமல் மாலை நேரம் பாடசாலைக் கல்விக்கு இடையூறு இன்றி நடாத்திய பாடசாலை முதல்வருக்கு பழைய மாணவர்களாலும் பாடசாலை சமூகத்தினாலும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இப்பாடசாலை நிர்வாகத்தினர் பாடசாலையின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு எவ்வித இடையூறும் ...
எமது யாழ்ப்பாணம் செய்தியாளர் இலங்கையில் தொடரும் அரசியல்-பொருளாதார-சமூக நெருக்கடிகள் காரணமாக தமிழர் தாயகப் பகுதிகளிலிருந்து இந்தியாவிற்கு சென்று தஞ்சம் அடைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவ்வகையில்,யாழ்ப்பாணத்தில் இருந்து சனிக்கிழமை (14)அதிகாலை எட்டுப்பேர் அகதிகளாக சென்று தமிழ்நாட்டின் தனுஷ்கோடியில் தஞ்சம் அடைந்துள்ளனர். உள்நாட்டில் வேலை வாய்ப்புகுள் குன்றிய நிலையிலும், ...
– மனித உரிமைகள் இணைப்பாளர் கனகராஜ் தெரிவிப்பு அரசுகள் உரிமைகளை வழங்குவதை விட மறுப்பதிலேயே கவனம் செலுத்துகின்றன – மனித உரிமைகள் இணைப்பாளர் கனகராஜ் தெரிவிப்பு இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகள் சர்வதேச உரிமைகளை தமது நாட்டுக்குள் நடைமுறைப்படுத்துவதை விடுத்து அதனை மறப்பதிலே அதிக கவனம் செலுத்துகின்றன ...