சுவீடன் நாட்டு பெண்ணை யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கோலகலமாக திருமணம் செய்துள்ளார். குறித்த திருமணம் யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் தமிழ் கலாசார முறைப்படி இடம்பெற்றுள்ளது. குறித்த தம்பதியின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவதோடு, அவர்களுக்கு பலரும் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். ...
நடராசா லோகதயாளன் கொக்குத்தொடுவாய் புதைகுழி தோண்டப்படுவது தொடர்பில் எதிர் வரும் வியாழக்கிழமை(20) மீண்டும் ஒரு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாயில் காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழியில் குறைந்தது 13 மனித உடல்களின் பகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அங்கு அகழ்வுகளை அடுத்தகட்டமாக எப்படி முன்னெடுத்துச் செல்லுவது என்பதை ஆராய ...
(மன்னார் நிருபர்) (13-07-2023) மாந்தை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் அரவிந்த ராஜ் அவர்களின் நெறிப்படுத்துதலில் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் மாந்தை மேற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று ...