யாழ் ராணி புகையிர சேவையின் ஓராண்டு பூர்த்தி விழா நேற்று 28/07/2023 இடம்பெற்றது. குறித்த நிகழ்வு கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது. யாழ் ராணி புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டு ஒருவருடம் பூர்த்தியடைந்துள்ளதை கொண்டாடும் வகையில் குறித்த நிகழ்வு கேக்வேட்டி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சரும், கிளிநொச்சி ...
சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு ஜனாதிபதி இந்தியா சென்று வந்த பின் சர்வகட்சி மாநாட்டை கூட்டி கலந்துரையாடினார். இதன் போது தேர்தல் தொடர்பில் முன்னொரு பேச்சும் அரசியல்த் தீர்வு தொடர்பிலும் வேறு பேச்சும் பேசுகிறீர்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதில் எந்த நியாயமும் இல்லை,அகில ...
மாகாண சபைகளிடமிருந்து மத்திய அரசாங்கம் பறித்த அதிகாரங்களை மீள மாகாண சபைகளுக்கு வழங்காது தேர்தலை நடத்தக் கூடாது என வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையின் முதலமைச்சரின் செயலாளரும் பதின்மூன்றாவது திருத்தம் தொடர்பான நிபுணருமான கந்தையா விக்னேஸ்வரன் தெரிவித்தார். இன்றைய தினம் சனிக்கிழமை திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள பிரபல ...