யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (23) கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன் பொழுது பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் பிரதான கொடிக்கம்பத்தில் மாணவர்களால் கறுப்பு கொடியேற்றப்பட்டு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. இதனையடுத்து பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் ...
– ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய முன்னாள் வலிகாமம் வடக் பிரதேச சபை உறுப்பினர் யாழ். வலிகாமம் வடக்கு தெல்லிப்பழைப் பிரதேச சபைக்கு உட்பட்ட பிள்ளையார் குளத்தில் இடம்பெற்ற சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பில் மாவட்ட செயலாளர் சம்பந்தப்பட்ட உள்ளுர் திணைக்கள தலைவர்கள் நடவடிக்கை எடுக்காத நிலையில் ஜனாதிபதியின் கவனத்தை ...
ஆளுநரின் சர்ச்சைக்குரிய கடித விவகாரம் – மெதடிஸ் பாடசாலையைச் சேர்ந்த ஐவர் விசாரணைக்காக அழைப்பு பருத்ததித்துறை பெண்கள் உயர்தர பாடசாலையில் தரம் 6ல் மாணவி ஒருவரை இணைக்குமாறு வடமாகாண ஆளுநர் பி.எச்.எம். சாள்ஸ் கையெழுத்துடன் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் பாடசாலை அதிபரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பாடசாலையைச் சேர்ந்த ...