வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட கலைஞர்கள் பலர் ஒன்றிணைந்து யாழ். மருதம் கலை பண்பாட்டு பேரவை உருவாக்கம்! வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட பல கலைஞர்கள் பலர் ஒன்றிணைந்து யாழ். மருதம் கலை பண்பாட்டு பேரவை எனும் அமைப்பை உருவாக்கியுள்ளனர். குறித்த நிகழ்வு வடமராட்சி கிழக்கு கலாசார மத்திய நிலையத்தில் 22/07/2023 ...
யாழ்ப்பாண நிருபர். கொழும்பில் இருந்து நடைபயணம் – ஆபிரிக்க நாட்டவர் பருத்தித்துறை வந்தடைந்தார்! கொழும்பில் இருந்து நடைபயணத்தை ஆரம்பித்திருந்த ஆபிரிக்க நாட்டவர் ஒருவர் பருத்தித்துறையை வந்தடைந்துள்ளார். 1000 கிலோ மீட்டர் தூரத்தை நடந்து முடிப்பது என்ற இலக்கை நோக்கி ஆபிரிக்க நாட்டவர் ஒருவர் கொழும்பில் இருந்து தனது நடை ...
சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டிருந்த யாழ். வேம்படி மகளிர் பெண்கள் உயர்தர பாடசாலையின் உணவமானது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது, 2019 காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட கோவிட் 19 நோய்த் தாக்கம் காரணமாக பாடசாலைகள் பல மாதங்களாக ...