முல்லைத்தீவு ,மல்லாவி வடகாடு காட்டு பகுதி ஒன்றிலிருந்து இன்று காலை சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது நேற்றைய தினம் வயலுக்கு சென்ற குறித்த நபரை காணவில்லை என உறவினர்கள் தேடிய போதே சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார் கொல்லவிளாங்குளம் வவுனிக்குளம் பகுதியை சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான இராசையா சிவகுமார் (52) ...
வவுனியாவில் வைத்தியர் ஒருவரை சுட்டுப்படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. வவுனியாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு 4 ஆம் மாதம் 20 ஆம் திகதி கற்குழியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியர் முகைதீன் ...
நடராசா லோகதயாளன் இலங்கை அரசுடன் இனி பேச்சுவார்த்தைகள் இல்லை என்று நாட்டின் மிக மூத்த தமிழ் தலைவரான இரா சம்பந்தர் அறிவித்துள்ளார். ”இனஅழிப்பிற்கு நீதியான விசாரணை இல்லை, பேச்சுக்களில் தீர்வில்லை எனவே இனி எந்தப் பேச்சிலும் நாம் கலந்துகொள்ளப்போவதும் இல்லை” என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவிடம் கூட்டமைப்பின் தலைவர் ...