கடந்த 2013 ஆம் ஆண்டு முச்சக்கர வண்டி சாரதியான சதாசிவம் குகானந்தன் என்பவரை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் பிறிதொரு முச்சக்கர வண்டி சாரதியான வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று தீர்ப்பளித்தார். கடந்த ...
சிவா பரமேஸ்வரன் ஹலோ சார். யுவர் பாஸ்போர்ட் பிளீஸ் யெஸ் தாங்கஸ். வாட் இஸ் யுவர் பர்பஸ் ஆஃப் விசிட்டிங் ஸ்ரீலங்கா பில்கிரிமேஜ், கோயிங் டு கோவில் அண்ட் மீட்டிங் பிரென்ட்ஸ் விச் கோவில் யூ ஆர் கோயிங் சார்? நல்லூர் அண்ட் கீரிமலை சிவன் கோவில் எனி ...
யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்ட 42 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியாவில் அவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக உள்ள பந்தலில் குறித்த நிகழ்வு இன்று இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த ...