நடராசா லோகதயாளன் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அச்சம் மற்றும் கவலையை அதிகரிக்கும் வகையில், முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் மனிதப் புதை குழியின் முதல் நாள் அகழ்வில் மட்டும் 13 மனித எச்சங்கள் கண்டுடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஜூன் மாதம் 29ஆம் திகதி கொக்குத்தொடுவாய் மத்தியில் கொக்கிளாய் செல்லும் பாதையில் ...
வடக்கு கிழக்கில் எமது மக்கள் கௌரவமாக வாழ்ந்த இடங்களை நாமே ஆட்சி செய்ய வேண்டும் என்பதில் . உறுதியாக உள்ளோம்ன. அத்துடன் எமது மக்கள் எதிர்பார்க்கும் தீர்வை பெற வேண்டும் என்றால் பேச்சுவார்த்தைக்கு போவதை தவிர எங்களுடைய கைகளில் வேறு ஆயுதங்கள் இல்லை. எனவே பேச்சுவார்த்தைககளும் நாங்கள் பாராளுமன்றத்தில் ...
இன்றையதினம் மதுபோதையில், வட்டுக்கோட்டை மின்சார நிலையத்திற்கு வந்த இருவர் அங்கு கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது மிலேச்சத்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பொன்னாலை பகுதியில் இருந்து மது போதையில் வந்த இருவர், தமது வீட்டிற்கு சிவப்பு மின்சார பட்டியல் வந்தது என்றும் அதன்பின்னர் ...