22 ஆண்டுகளுக்கு முன்னர் தாய்லாந்து அரசாங்கத்தால் இலங்கைக்குப் பரிசாக வழங்கப்பட்ட முத்துராஜா என்ற பெயருடைய யானை மீண்டும் தாய்லாந்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. 4,000 கிலோகிராம் எடையிலான அந்த யானையை விமானத்தில் அனுப்புவதற்கு 700,000 டொலர் செலவிடப்பட்டதாகத் தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். தாய்லாந்தினால் பரிசாக வழங்கப்பட்ட அந்த யானையை இலங்கை சரியாகப் ...
சீன அட்டை இனத்தால் எமது அட்ட இனங்கள் அழிகின்றது – சுப்பிரமணியம் தெரிவிப்பு இலங்கைக்கே உரித்தான அட்டைக் குஞ்சுகள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அட்டை இனங்களால் அழிவுக்குள்ளாவதாக அகில இலங்கை தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்தார். நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் ...
யாழ். பல்கலைக்கழக துணைவேந்தருக்கான தெரிவு இடம்பெற உள்ள நிலையில் துணைவேந்தராக வருபவர் பல்கலைக்கழக மற்றும் தமிழ் பாரம்பரியங்களை பாதுகாப்பவராக அமைய வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு தனிச் சிறப்புள்ளது. அதாவது பரமேஸ்வராக் கல்லூரியை தானமாக ...