(24-06-2023) எம்பிலிபிட்டிய – பனாமுர – வெலிக்கடையாய பிரதேசத்தில் இன்று (24) அதிகாலை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இவரைக் கைது செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, பொலிஸ் ...
மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா மன்னார் நிருபர் (24-06-2023) ஒவ்வொரு ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத் தொடரின் போதும் எமக்கு உரிய தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருப்போம். ஆனால் அந்த நம்பிக்கை அடுத்த நிமிடமே இல்லாது ...
(23-06-2023) கடந்த காலங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதில் இலங்கை அரசாங்கம் தீவிர அக்கறை காட்டினால், வெகுஜன புதைகுழிகளை தோண்டும் அனைத்து விசாரணைகளுக்கும் சர்வதேச கண்காணிப்பாளர்களை வரவழைக்க உறுதியளிக்க வேண்டும் என நாடளாவிய ரீதியில் காணாமல் போனவர்களின் உறவினர்களுடன் இணைந்து செயற்படும் ஐந்து உள்ளூர் மற்றும் சர்வதேச மனித உரிமை ...