கிளிநொச்சி உதயநகர்ப் பகுதியில் புதன் (28)அதிகாலை இடம் தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். உதயநகரில் வசிக்கும் ஒருவர் காரில் பயணித்துக்கொண்டிருந்த சமயம் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடாத்தியுள்ளனர். இதே நேரம் குறித்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணமோ அல்லது துப்பாக்கிச் சூட்டை ...
(மன்னார் நிருபர்) (27-06-2023) மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை (27) காலை மன்னார் மடு திருத்தலத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது. இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி ...
மன்னார் நிருபர் (26-06-2023) மன்னார் ஊடகவியலாளர் எஸ்.ஜெகன் அவர்களின் ஆய்விலும் சட்டத்தரணி செல்வராஜா டினேசன் அவர்களின் அனுசரணையில் மன்னார் மாவட்டத்தில் நாகர்கள், இயக்கர்கள் வாழ்ந்த இடங்கள் தொடர்பாக இடப்பெயர் (ஊர்ப்பெயர்) ஆய்வு மூலமாக உருவாக்கப்பட்ட ஆய்வுக் வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன் அவர்களிடம் இன்றைய தினம் (26)மதியம் ...