யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன் புத்த பகவான் இலங்கையின் தெற்கே அமைதியில்லை என்பதால் வட பகுதிக்கு வந்தாரா அல்லது வடக்கே நிலவும் அமைதியை குலைக்க புத்த பகவானை ஆராதிப்பதாகக் கூறும் பிக்குமார் கொண்டு வந்தனரா என்கிற கேள்வி வவுனியாவிற்கு வடக்கேயுள்ள மக்கள் மத்தியில் அண்மைக்காலமாக எழுந்துள்ளது. இதற்கு காரணம் புத்த ...
(கனடா உதயனிற்கான பிரத்தியேக கட்டுரைத் தொடர்- பகுதி 13) கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி வாழ்க்கையில் சில விஷயங்களை காணாமலும் கேட்காமலும் இருப்பது பல வகையில் மேலென்றே தோன்றுகிறது. ஆனால் நமது வாழ்க்கையில் தொலைக்காட்சியும் சமூக ஊடகங்களும் செலுத்தும் ஆதிக்க காலத்தில், நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சில அவலங்களை ...
நீதிமன்றத்தில் வெடுக்குநாறி மலை விவகாரத்தில் தமிழர்களுக்கு வெற்றி கிடைத்த்திருக்கிறது. இந்த வெற்றியை சுமந்திரனின் விசுவாசிகள் ஒரு மகத்தான அடைவாகக் கொண்டாடுகிறார்கள்.சுமந்திரனும் வேட்டி உடுத்துக் கொண்டு வெறும் மேலோடு வெடுக்குநாறி மலைக்குப் போகிறார். ஒரு நண்பர் பகிடியாகச் சொன்னது போல பூணூல் அணியாத குறை. சுமந்திரன் வெடுக்குநாறி மலை வழக்கில் ...