(26-04-2023) மன்னார் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை(25) விஜயம் செய்த மன்னார் வலயக்கல்வி பணிமனை அதிகாரிகள் 03 பேர் குறித்த பாடசாலை அதிபருடன் வாய் தர்க்கத்தில் ஈடுபட்ட நிலையில் குறித்த அதிபருக்கு திடீரென உடல் ரீதியாக உபாதை ஏற்பட்ட நிலையில் உடனடியாக மன்னார் மாவட்ட ...
கடந்த ஞாயிற்றுக்கிழமை 23ம் திகதி யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சிவாஜி கணேசன் வரலாற்று நூல் வெளியீட்டு விழா மேடையில் கனடா எழுத்தாளர் வீணைமைந்தன் எழுதிய ‘சிவாஜி கணேசனும் சினிமாவும்’ என்னும் நூல் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாருக்கு வழங்கப்பெற்றது மேற்படி விழாவிற்கு யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் ...
(24-4-2023) யாழ். நெடுந்தீவில் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று (24) நெடுந்தீவு பிரதேச செயலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தின் போது நெடுந்தீவு பிரதேச செயலாளர் ஊடாக நெடுந்தீவு பொலிஸாருக்கு மனுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த மனுவை, நெடுந்தீவு மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நெடுந்தீவு பொலிஸ் ...