கனடாவில் கடந்த பல வருடங்களாக சேவை நோக்குடன் இயங்கிவரும் Toronto Voice Of Humanity அமைப்பின் அனுசரனையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் உள்ள இரத்த பற்றாக்குறையை போக்கும் நோக்கொடு இரத்த தானம் வழங்கும் நிகழ்வு (08) சனிக்கிழமை மட்டக்களப்பு ஆறுமுகத்தான் குடியிருப்பு கணிஷ்ட வித்யாலயத்தில் நடைபெற்றது. ...
மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை . மன்னார் நிருபர் (8-04-2023) எமது நாட்டில் மக்கள் பல துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.அவர்கள் அந்த துன்பங்களிலே இருளை காண்கின்றார்கள். ஆனால் இந்த உயிர்ப்பு திருவிழா அவர்களுக்கு ஒளியை தர வேண்டும். என மன்னார் மறைமாவட்ட ஆயர் ...
(மன்னார் நிருபர்) (09-04-2023) உயிர்த்த ஞாயிறு திருப்பலி மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நேற்று (சனிக்கிழமை) இரவு 11.15 மணிக்கு இடம்பெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் குருக்கல் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்லியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது. திருவிழா திருப்பலி இடம் பெற்ற போது ...