மன்னார் நிருபர் (18-05-2023) தலைமன்னார் புனித லோறன்சியார் தேவாலயத்தில் பங்குத்தந்தை மார்க்கஸ் அடிகளார் தலைமையில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று வியாழக்கிழமை(18) காலை இடம்பெற்றது. இதன் போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.குறித்த திருப்பலியில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இத்திருப்பலியில் இறந்துபோன மக்களின் ஆத்ம சாந்திக்காக ...
தற்போது இலங்கைக்கு ஊடகப் பயணம் ஒன்றை மேற்கொண்டு சென்றுள்ளகனடா உதயன் உலகச் செய்தியாளர் சிவா பரமேஸ்வரன் அவர்கள் யாழ்ப்பாண பல்கலைக் கழக வளாகத்தில் கலைப் பீடாபதி பேராசிரியர் ரகுராம் அவர்களைச் நட்பின் நிமித்தம் சந்தித்து உரையாடி மகிழ்ந்தார். அப்போது இலண்டன் எழுத்தாளரும் வானொலி துறை விற்பன்னருமான விமல் சொக்கநாதன் ...
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் தொல் பொருள் திணைக்களத்தை கைப்பற்றியுள்ள துறவிகள். எல்லாளனின் சமாதியில் துட்டகமுனுவின் அஸ்தியைத்; தேடியவர்கள் இந்து ஆலயங்களில் பௌத்த எச்சங்களைத் தேடுகின்றனர். இலங்கை சிவ பூமி மாத்திரமல்ல தமிழ் பௌத்த பூமியும்தான்! மனிதாபிமானத்துக்கான போர் முற்றுப் பெற்று 14 வருடங்கள் உருண்டோடிவிட்டன. 1.தமிழர்களின் பிரச்சனைகள் ...