(மன்னார் நிருபர்) (04-04-2023) மன்னார் மெசிடோ நிறுவனத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இன்றைய தினம்(04) செவ்வாய்க்கிழமை மூன்றாவது கட்டமாக உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்ட தொடு, சுய தொழிலை மேம்படுத்தும் வகையில் ஒரு தொகுதி கோழிகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் உள்ள மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு மற்றும் ...
(02.04.2023) மன்னார் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மத்தியில் சுய தொழில் முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி மாற்றுத்திறனாளிகளுக்கு “உறவுகளுக்கு கைகொடுப்போம்’ அமைப்பின் ஏற்பாட்டில் மெழுகு சார்ந்த உற்பத்தி பயிற்சி நெறி இன்று திங்கட்கிழமை(02) மன்னார் மாவட்ட செயலக தொழிற்பயிற்சி அதிகார சபை மண்டபத்தில் இடம்பெற்றது. ...
(மன்னார் நிருபர்) (03-04-2023) மன்னார் நகர சபை யை மாநகர சபையாக தரம் உயர்த்துவது தொடர்பில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கு இன்று (03) திங்கட்கிழமை அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். -குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,, மன்னார் நகர சபையை ...