(எமது யாழ் செய்தியாளர்.) தமிழகத்தில் இருந்து கச்சதீவு வருகைதரவிருந்த பக்தர்களுடன் விண்ணப்பித்த 8 பி.ஜே.பி உறுப்பினர்களிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கச்சதீவு புனித அந்தோணியார் உற்சவ்வமானது வியாழன்( 03ஆம் திகதி) ஆரம்பித்து வெல்லிவரை இடம்பெறவுள்ளது. இதற்காக தமிழகம் இராமேஸ்வரத்தில் இருந்து வியாழனன்று 71 படகுகளில் வருகைதர 2 ஆயிரத்து ...
(1-03-2023) தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) விதிகள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொருந்தும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (28) தீர்ப்பில் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர்கள், தங்களுடைய சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றி அறிவிக்க வேண்டும். மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சம்பத் ...
ரணில் பன்னாட்டு நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு ஏற்ப ஆடத் தொடங்கிவிட்டார். ஏற்கனவே உரமானியம் நிறுத்தப்பட்டு விட்டது. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மின் கட்டணங்களின்படி மின் மானியமும் நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது. அதாவது அரசாங்கம் மானியங்களை வெட்டத் தொடங்கி விட்டது. மேலும் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் மாத வருமானம் ...