இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தமிழர்களின் இருப்பை பாதுகாப்பதற்குமான பொதுக்கட்டமைப்பபு ஒன்று வுனியாவில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழர் தாயகத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் அரசாங்கத்தின் நெருக்கடிகள் மற்றும், பௌத்தமயமாக்கல் போன்ற செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கான பொறிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடல் வவுனியாவிலுள்ள தனியார் விருந்தினர் ...
நடராசா லோகதயாளன். யாழ்ப்பாணம் உதயன் பத்திரிகை தலைமையகத்துக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (9) அன்று அத்துமீறி நுழைந்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட மதபோதகர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். உள்ளூரில் நடைபெற்ற சம்பவம் தொடர்பான செய்தி ஒன்றை வெளியிட்டமைக்காகவே உதயன் ...
கனடாவில் கடந்த பல வருடங்களாக சேவை நோக்குடன் இயங்கிவரும் Toronto Voice Of Humanity அமைப்பின் அனுசரனையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் உள்ள இரத்த பற்றாக்குறையை போக்கும் நோக்கொடு இரத்த தானம் வழங்கும் நிகழ்வு (08) சனிக்கிழமை மட்டக்களப்பு ஆறுமுகத்தான் குடியிருப்பு கணிஷ்ட வித்யாலயத்தில் நடைபெற்றது. ...