கடந்த ஆண்டு இதே காலம் எரிபொருள்,எரிவாயுவுக்காக வரிசையில் நின்ற மக்கள், இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக பல்பொருள் அங்காடிகளிலும் புடவை கடைகளிலும் வரிசையாக நிற்கிறார்கள். இது ஒரு காட்சி மாற்றம். ரணில் விக்ரமசிங்க ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின் பொருளாதாரத்தை படிப்படியாக நிமிர்த்தி வருகிறார் என்ற ஒரு தோற்றத்தை ...
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் மூர்க்கத்தனமாக மேலெழும்பும் ரணில் – ராஜபக்ஷ தரப்பு. தென்னிலங்கை சக்திகளுடன் தமிழர் தரப்பு ஜனாதிபதி தேர்தல்குறித்து இணைந்தால் என்ன? இலங்கையின் இன விவகாரம் திர்வு காணப்படுமா?,இலங்கை அரசாங்கம் திர்வு காணுமா?,இந்திய அரசாங்கம் தீர்வு காணுமா?,சர்வதேச சமூகம் இன விவகாரத்துக்குத் தீர்வு காணுமா?,தமிழ் மக்கள் ...
(மன்னார் நிருபர்) (11-03-2023) நாட்டின் ஜனநாயகத்தை மேலும் பாதுகாக்கவே பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இனம், மதம்,கட்சி, வேறுபாடுகள் இருக்கும் வரை நாம் வளர்ந்த நாடாக மாற முடியாது.தற்போதைய ஜனாதிபதியின் தலைமையில் 8 மாதங்களுக்குள் பொருளாதார ஆய்வாளர்களும் மக்களும் எதிர்பார்க்காத வகையில் நாட்டை ...