மலாயாப் பல்கலைக்கழக பொருளாதார கருத்தரங்கை காரணமின்றி எதிர்க்கும் மதவாதத் தரப்பினர் -நக்கீரன் கோலாலம்பூர், பிப்.12 மலாயாப் பல்கலைக்கழகத்தில் நேற்று, பிப்ரவரி 11 சனிக்கிழமை பிற்பகலில் ஒரு பொருளாதார கருத்தரங்கு நடைபெற்றது. மலாயாப் பல்கலைக்கழகத்-தின் Resource Centre, Asia-Europe Institute சார்பில் இந்தக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், சிறப்பு கருத்துரையாளராக ...
இலங்கையின் 75ம் சுதந்திரதின விழா கொண்டாட்டத்தை சென்னை இலங்கை துணை தூதரகம் கிராண்ட் சோழாவில் கொண்டாடியது. இலங்கை வெளியுரவுத்துறை அமைச்சர் எம் யு எம் அலி சப்ரி மனைவியுடன் கலந்து கொண்டார். விருந்தினர்களை தமிழக இலங்கை துணைத்தூதர் ஶ்ரீ வெங்கடேஸ்வரன் வரவேற்றார். இலங்கையின் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள இந்திய ...
புதுக்கோட்டை. புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 1972 முதல் படித்த முன்னாள் மாணவர்கள் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 2023 பிப்ரவரி 4 அன்று ஒன்றாய் கூடி சந்தித்து, அன்பினைப் பகிர்ந்துகொண நிகழ்வு பார்ப்பவரை மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைய வைத்தது. புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ...