மன்னார் செய்தியாளர் எஸ்.றொசேரியன் லெம்பேட் (10-02-2023) மன்னார் நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மடுக்கரை முள்ளிமோட்டை கிராமத்தில் வசிக்கும் மக்களின் போக்குவரத்து தேவைகளுக்கு பாலம் அமைத்துக் கொடுக்கப்படாததால் பாரிய சிரமங்களை எதிர் கொண்டு வருவதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் தமது கிராமத்திற்கு நேரடியாக வருகை தந்து பார்வையிட்டு உள்ளக ...
மன்னார் நிருபர் (10-02-2023) இலங்கையில் அண்மையில் பௌத்த பிக்குகள் அரசியல் யாப்பின் 13 ஆம் திருத்தத்தை எரிக்கவில்லை. அவர்கள் எரித்தது பௌத்தத்தையே என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். அருட்தந்தை மா.சக்திவேல்- வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த ...
நான்கு பக்கமிருந்தும் விமர்சனங்கள் இருந்தபோதிலும், ஆயுதமேந்திய துருப்புக்கள் கொழும்பில் உள்ள முக்கிய கேந்திரங்கள் வழியாக அணிவகுத்துச் சென்றனர், கடற்படைக் கப்பல்கள் கடலில் காவல் செய்தது மற்றும் ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் நகரத்தின் மீது பறந்தது போன்ற இராணுவ உபகரணங்களையும் காட்சிப்படுத்தின. இராணுவ பலத்தை சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் காட்ட ...