நடராசா லோகதயாளன் நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் உள்ள சிவன் ஆலயத்திலிருந்து அத்தனை விக்கிரகங்களும் அடியோடு பெயர்க்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன இலங்கையில் உள் நாட்டுப போர் முடிந்து 14 ஆண்டுகளானாலும் இன்னமும் மதம் மற்றும் கலாச்சார அழிப்புக்கள் தொடருகின்றன என்பதனை அண்மைக் காலங்களில் தொடர்ச்சியாக நடைபெறும் சம்பவங்கள் தெளிவாக எடுத்துக ...
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் ரணில் விக்ரமசிங்க மேற்குலகை வெல்லலாம். மக்களின் மனங்களை வெல்வதற்கு நீண்ட தூரம் பயணித்தாக வேண்டும். “சிஸ்டம் சேன்ஜ்” தமிழ் மக்களின் அரசியல் அபிலாiஷகளுக்கு வழி சமைப்பதாக அமையாது. தற்போதும் தோற்றவர்கள் தமிழ் மக்களே. தென்னிலங்கை அரசியலில் பேசு பொருளாக இருப்பது “தேசிய ...
– போக்குவரத்துக்கு சிரமப்படும் கிராம மக்கள். (27-03-2023) மன்னார்- நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மடுக்கதை கிராமத்தில் அகழப்படும் மண் ஸ்திரத்தன்மை அற்ற வீதிகளூடாக கனரக வாகனங்களில் ஏற்றிச் செல்வதால் வீதிகள், சிறிய பாலங்கள், சேதமடைந்து போக்குவரத்துக்கு உதவாவாமல் அவ்வழியாக செல்லும் பாடசாலை மாணவர்கள், பெண்கள், சிறுவர்கள், ...