(கனடா உதயனின் பிரத்தியேக சிறப்புக் கட்டுரைத் தொடர்: பகுதி 3) கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி இலங்கையின் 75வது சுதந்திர தின வைபவம் சோபையிழந்து சோகைபிடித்த நோயாளிக்கு பட்டுக்குஞ்சம் கட்டி பவனிவருவது போல நடந்து முடிந்திருக்கிறது. 200மில்லியன் ரூபாவுக்கு மேல் செலவழித்து அப்படி ஒரு கொண்டாட்டத்தை இப்போது நடத்த ...
75வது சுதந்திரத்தை முன்னிட்டு தூய்மையான இலங்கையை உருவாக்குவோம் வேலைத்திட்டத்தின் எட்டாவது நிகழ்வாக மூலிகைகள், பூக்கன்றுகள், மரங்கள் நடுகை செய்யும் நிகழ்வு அல் அமீர் வித்தியாலயத்தில் நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகத்தின் தலைவரும் இளம் விஞ்ஞானியுமான – வினோஜ்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன் போது பிரதம அதிதியாக ...
“நான் பேசப்போவது எமக்கு கிடைத்த சுதந்திரத்தைப் பற்றி அல்ல. இன்று நாம் இழந்திருக்கும் சுதந்திரத்தை மீளப்பெறுவது பற்றியே நான் பேசப்போகிறேன்“ இப்படி பேசி இருப்பவர் நாட்டின் ஜனாதிபதி. நடந்து முடிந்த சுதந்திர தின விழாவில் அவர் ஆற்றிய உரை அது. அது ஒரு நல்ல உரை. வெளிப்படையாக சில ...