ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் குடும்ப புனர்வாழ்வு நிலையத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆட்கடத்தல் மற்றும் மனித விற்பனை தொடர்பில் முக்கியமான ஆய்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த ஆய்வு தொடர்பான முழுமையான விளக்கம் குடும்ப புனர்வாழ்வு நிலையத்தினால் நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த ஆய்வுக் கருத்தரங்கினை ...
நடராசா லோகதயாளன். இலங்கைக்கு வர்த்தக விசாவில் வருகை தந்த கிறிஸ்துவ் மத போதகர் பால் தினகரன் மதக் கூட்டம் நடாத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பால் தினகரன் யாழ்ப்பாணத்தில் வியாழன் (23) முதல் மூன்று தினங்கள் மதக் கூட்டம நடாத்தவுள்ளதாக பகிரங்க துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டபோது யாழ்ப்பாணம் சிவசேனை அமைப்பின் ...
யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன் ”அரசு அனுமதித்தால் எதிர்வரும் பங்குனி உத்திரத்தன்று, இடிக்கப்பட்ட சிவன் கோவிலில் மீண்டும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய தயாராக இருக்கிறோம்” ஆறு திருமுருகன், உபதலைவர், அகில இலங்கை இந்து மாமன்றம். தொல்லியல் பூமி என்ற பூச்சாண்டி, படை முகாம்கள், கைவிடப்பட்ட நிலங்கள், வலிந்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள், ...