(மன்னார் நிருபர்) (5-02-2023) .திருக்கயிலாயப் பரம்பரை தருமை யாதீனமும் திருக்கேதீச்சர ஆலய திருப்பணி சபையும் இணைந்து ஆரம்பித்துள்ள ‘சிவானந்த குருகுலம்’ எனும் பேரிலான சிவாகம வேத பாடசாலையும்,திருமறைப் பண்ணிசைக் கல்லூரியும் 05-02-2023 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை வைபவரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை(5) ஆம் திகதி தைப்பூச ...
(3-2-2023) யாழ்.தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வலி, வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து சுமார் 108 ஏக்கர் காணி 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுவிக்கப்பட்டுள்ளது. பலாலி – அந்தனி புரத்தில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்வில் காணி விடுவிப்பு கான உத்தரவு பத்திரத்தினை யாழ்.மாவட்ட இராணுவ தளபதி ...
அக்கரை சுற்றலாக் கடற்கரையில் கடற்படைக்கு காணி வழங்கப்படுவதற்கு பிரதேச செயலகம் மேற்கொண்ட முடிவை உடனடியாக ஏற்க முடியாது எனவும் அரச காணிகள் தொடர்பான அதிகாரம் மத்திய அரசில் காணப்படினும் அக் காணி உள்ளுராட்சி மன்றத்தின் ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்டதாகையால் தனது அனுமதி இன்றி காணியை வழங்க முடியாது என்பதுடன் ...