மன்னார் நிருபர் (1-02-2023) மன்னார் மாவட்டத்தில் மிக வேகமாக அமைக்கப்பட்டு வந்த காற்றாலை மின்சார கோபுரம் ஒன்று கட்டுமானப் பணியின் போது உடைந்து விழுந்துள்ளது. மன்னார் நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நறுவிலிக்குளம் கடற்கரையோரங்களில் அமைக்கப்பட்டு வந்த கோபுரங்களில் ஒன்று கடந்த மாதம் உடைந்து விழுந்துள்ளது. அப்பகுதியில் கால்நடைகள் ...
வாலாஜாபேட்டை , ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி நித்ய ஹோமங்கள், சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி மாதாந்திர ஏகாதசிகளில் மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கு , தன்வந்திரி ஹோமமும், நெல்லிப்பொடி கொண்டு ...
உரும்பிராய் பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கம் – கனடா, ஐக்கிய இராட்சியத்தை தளமாகக் கொண்டு இயங்கும் Ratnam Foundation, lMHO-USA ஆகிய நிறுவனங்களின் நிதிப்பங்களிப்பில் யா/உரும்பிராய் றோ.க.த.க பாடசாலையில் அமைக்கப்பட்ட திறன் வகுப்பறைக் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் 25.01.2023ம் திகதி காலை 10.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை ...