தமிழ் மக்களின் ஏற்பாட்டில் தியாக தீபம்திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவு தினம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் “திலீபன் வழியில் வருகிறோம்” என்று ஊர்தி பவனியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த பவனி, இன்று பிற்பகல் 01:30 மணியளவில் பருத்தித்துறை நகர் பகுதியை வந்தடைந்துள்ளது. தியாக தீபம் தீலீபனிம் திருவுருவப்படம் ...
– ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை ,ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க உலகத் தலைவர்கள் மத்தியில் உரையாற்றும் போது அழைப்பு விடுத்தார். எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான உலகை உருவாக்குவதற்கு முழு மனதுடன் அர்ப்பணிப்போம் என ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் உரையாற்றிய இலங்கையின் ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் மூளாய் சைவப் பிரகாச வித்தியாலயத்தில் 25ம்திகதி அன்றையதினம் வியாழக்கி;ழமை திண்மக் கழிவகற்றல் தொகுதி திறந்து வைக்கப்பட்டது. இதன்போது விருந்தினர்களுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தலைமையுரை, விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றன. தொடர்ந்து, திண்மக் கழிவகற்றல் தொகுதியானது திறந்து வைக்கப்பட்டது. பாடசாலையின் அதிபர் பா.பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற ...