யாழில் 21 வருடமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த குடும்பப்பெண், 3 குழந்தைகளை பிரசவித்த நிலையில் இன்று (07) அதிகாலை உயிரிழந்துள்ளார். கரவெட்டி பகுதியைச் சேர்ந்த யோகராசா மயூரதி (வயது 45) என்ற தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் 21 வருடங்களாக ...
நாவிதன்வெளி சொறிக்கல்முனை கொலிகுறோஸ் மகா வித்தியாலயத்தில் உயர்தரம் கலைப்பிரிவில் கல்விகற்கும் மாணவி தங்கராசா சுகனிதா 06ம் கிராமத்திலிருந்து சுமார் மூன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் பாடசாலைக்கு நடையாகச் சென்று தனது உயர் கல்வியை தொடர்ந்து வந்த நிலையில் அவ்வாறு சென்று கல்வி கற்பதில் ஏற்பட்ட. இடையூறுகள் தொடர்பாக உதவும். ...
கனடாவில் இயங்கும் சரவணை மக்கள் ஒன்றியத்தின் அனுசரணையில் நடாத்தப்படும் மகளிருக்கான தையல் பயிற்சிப்பாடநெறியினைப் பூர்த்தி செய்தோருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று 5/11/2025 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ் மாவட்டப்பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஜெ. ரஜீவன், வேலணைப்பிரதேச செயலாளர் திரு. அகிலன் மற்றும் யாழ்மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் ...