அண்மை காலங்களில் ஊர்வலங்கள் போராட்டங்களுக்காக அதிகளவுக்கு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுப்பது ஜேவிபிதான் என்று தனியார் பேருந்துகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்திருக்கிறார். தென்னிலங்கையில் அரசாங்கத்துக்கு எதிராக பொதுமக்களின் உணர்வுகளை அதிகம் பிரதிபலிக்கும் ஒரு கட்சியாக ஜேவிபி தோற்றம் பெற்றுள்ளது. அதை வைத்து ஜேவிபி வருங்காலங்களில் நடக்கக்கூடிய தேர்தல்களில் ஒரு ...
(மன்னார் நிருபர்) (8-03-2023) சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ‘மக்கள் வங்கி’ மன்னார் கிளையினால் இன்றைய தினம் புதன்கிழமை(8) பெண்களுக்கான ‘வனிதா வாசனா’ (Vanitha Vasana) சேமிப்பு கணக்கு வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. மக்கள் வங்கி மன்னார் கிளை முகாமையாளர் ஏ.கரிகேசன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் விருந்தினராக ...
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர். சுதந்திர இலங்கையின் ஜனநாயக மாயையை தோலுரித்துக் காட்டியவர்கள் தமிழர்களே தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாiஷகளை மறுதளித்துக் கொண்டு ‘ஜனநாயக பயணத்தில் தென்னிலங்கை . சுதந்திர இலங்கையில் ஜனநாயகத்தை இழந்த தமிழ் மக்கள் கடந்த 75 வருடங்களாக தமது சுதந்திரத்துக்காக போராடி வருகின்றனர். ...