எதிரிகள் கூட அஞ்சலி செலுத்துவதுதான் அந்த தியாகியான வீரனுக்கு கிடைக்கும் உயர்ந்தபட்ச கௌரவம். செம்மணிக்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சரை அஞ்சலி செலுத்த விடாது விரட்டி விட்டு யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி செம்மணிக்கு வரவில்லையென ஒப்பாரி வைத்தனர்.இப்போது திலீபனுக்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சரை மீண்டும் விரட்டியுள்ளனர்.திலீபனை உரிமை ...
பு.கஜிந்தன் மல்லாகம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் இன்றையதினம் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக மல்லாகம் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் என்.பார்த்தீபன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் சுபறாஜினி ஜெகநாதனுக்கெதிராக மல்லாகம் நீதிச்சேவை ஆணைக்குழுவில் சட்டத்தரணிகள் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொர்பான ...
நாட்டில் திலீபனின் நினைவு நாட்களை உரிமை கோரவோ அல்லது நினைவுத் தூபிக்கு யார் வரவேண்டும் வரக்கூடாது என்று தடுப்பதற்கோ ஆட்கள் உண்டு. ஆனால் திலீபனைப்போல உணவின்றி நீரின்றி உண்ணாவிரதம் இருப்பதற்கு எத்தனை பேர் உண்டு? அப்படி ஒரு கொஞ்சம் பேர் இருந்திருந்தாலே கடந்த 16 ஆண்டுகளில் தமிழ் அரசியல் ...